இலங்கையில் இருந்து விடுவிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் தங்கச்சிமடத்தில் ஆர்ப்பாட்டம்
Indian fishermen
Sri Lanka
Sri Lanka Fisherman
By Dharu
Courtesy: Sivaa Mayuri
இலங்கையில் இருந்து விடுவிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள், தங்கச்சிமடத்தை அடைந்தவுடன், ஏனைய கடற்றொழிலாளர்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
இலங்கை அதிகாரிகளின் நடவடிக்கை மனிதாபிமானமற்றது மற்றும் மனித உரிமை மீறல் என்று கூறியே இந்த ஆர்ப்பாட்டம் நேற்று நடத்தப்பட்டுள்ளது.
மதுரை - இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
8 கடற்றொழிலாளர்கள்
கடந்த ஒகஸ்ட் 27ஆம் திகதியன்று தொழிலில் ஈடுபட்டிருந்த 8 கடற்றொழிலாளர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் அவர்களின் இயந்திர படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலைில், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட 8 கடற்றொழிலாளர்களும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மாஸ் காட்டிய விஜய், முக்கிய இடத்தில் ரஜினியின் ஜெயிலர் படத்தை பீட் செய்த கோட்... எவ்வளவு வசூல் தெரியுமா? Cineulagam
மொத்த குடும்பத்தின் முன் உண்மை உடைத்த மீனா..விழி பிதுங்கி பார்க்கும் கோமதி- பரபரப்பான காட்சி Manithan
தளபதி கடைசி படத்தை இயக்கும் ஹெச். வினோத்தை கொலை செய்வேன்.. தைரியமாக கூறிய இயக்குனர் பார்த்திபன் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US