இலங்கையில் இருந்து விடுவிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் தங்கச்சிமடத்தில் ஆர்ப்பாட்டம்
Indian fishermen
Sri Lanka
Sri Lanka Fisherman
By Dharu
Courtesy: Sivaa Mayuri
இலங்கையில் இருந்து விடுவிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள், தங்கச்சிமடத்தை அடைந்தவுடன், ஏனைய கடற்றொழிலாளர்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
இலங்கை அதிகாரிகளின் நடவடிக்கை மனிதாபிமானமற்றது மற்றும் மனித உரிமை மீறல் என்று கூறியே இந்த ஆர்ப்பாட்டம் நேற்று நடத்தப்பட்டுள்ளது.
மதுரை - இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
8 கடற்றொழிலாளர்கள்
கடந்த ஒகஸ்ட் 27ஆம் திகதியன்று தொழிலில் ஈடுபட்டிருந்த 8 கடற்றொழிலாளர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் அவர்களின் இயந்திர படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலைில், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட 8 கடற்றொழிலாளர்களும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US