பிரித்தானியாவில் கலவரங்களில் ஈடுபட்ட முதல் நபர் மீது குற்ற வழக்கு பதிவு

United Kingdom World
By Harrish Aug 16, 2024 09:18 PM GMT
Report

பிரித்தானியாவில் அண்மையில் இடம்பெற்ற கலவரங்களுடன் தொடர்புடைய முதல் நபர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது, 32 வயதான கியரன் உஷர் (Kieran Usher) என்ற நபரே குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

சண்டர்லாந்து நகரில் ஆகஸ்ட் 2ஆம் திகதி நடந்த கலவரத்தில் கியரன் உஷர் ஈடுபட்டதற்காக குற்றம் சட்டப்பட்டுள்ளதாக நார்தும்ப்ரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரச்சினைகளுக்கு மத்தியிலும் மியன்மார் சென்றுள்ள ஐந்து இலங்கை மாணவர்கள்

பிரச்சினைகளுக்கு மத்தியிலும் மியன்மார் சென்றுள்ள ஐந்து இலங்கை மாணவர்கள்

கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கான எச்சரிக்கை

கலவரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த நபர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் இது கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஒரு எச்சரிக்கை அமையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியாவில் கலவரங்களில் ஈடுபட்ட முதல் நபர் மீது குற்ற வழக்கு பதிவு | First Elder In Britain Be Prosecuted For Riot

அண்மையில் இடம்பெற்ற கலவரங்கள், சமூக அமைதியைக் குலைக்கும் வகையில் நாடு முழுவதும் பரவிய நிலையில், அரசுத்துறை வழக்கறிஞர்கள், கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு மேலும் கடுமையான தண்டனைகளை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன், எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களை தடுக்கும் முயற்சியாக நீதித்துறையும் அரசாங்கமும் தங்களின் நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்துக் கொள்ளும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோட்டாபயவிற்கு வழங்கப்பட்ட 110 இந்திய விசேட கொமாண்டோக்கள்

கோட்டாபயவிற்கு வழங்கப்பட்ட 110 இந்திய விசேட கொமாண்டோக்கள்

பிரித்தானியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சிறுவர்களுக்கு நடந்த விபரீதம்

பிரித்தானியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சிறுவர்களுக்கு நடந்த விபரீதம்

மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US