கிரிஸ் கட்டிடத்தில் இரண்டாவது நாளாக மேலும் ஒரு தீப்பரவல்
Colombo
Fire
Wildfire
By Amal
கொழும்பு(Colombo) கோட்டையில் உள்ள கிரிஸ் கட்டடத்தில் இன்று(7) மாலை மீண்டும் ஒருமுறை தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கட்டிடத்தின் 24ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தீயை அணைக்க மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்தாகவும் தீயணைப்பு படைத்துறை தெரிவித்துள்ளது.
தீ விபத்து
முன்னதாக 60 மாடிகளை கொண்ட இந்த கட்டடத்தின் 35ஆவது மாடியில் நேற்று இரவும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அத்துடன், அந்த தீ கட்டடத்தின் நான்கு தளங்களுக்கும் பரவியது. இருப்பினும், தீயணைப்பு படையினர் நான்கு தீயணைப்பு வண்டிகளின் உதவியுடன் தீயை அணைத்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.8 24 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
Mr. Yogi Jayaprakash
4.8 24 Reviews
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 8 மணி நேரம் முன்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US