அனுமதிப் பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கப்பட்ட உத்தரவு
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறகர் பகுதியில் அனுமதி வழங்கப்படாத இடத்தில் மண் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய நேற்று முன் தினம் (22) சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பொலிஸ் குழுவினரும், மல்வத்தை விசேட அதிரடிப்படையினரும் இணைந்து சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்தனர்.
தப்பிச் செல்ல முற்பட்ட போது கைது
இதனை தொடர்ந்து சந்தேகநபர்கள் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் முன் முன்னிலைப்படுத்தப்பட்ட போது தண்டப்பணம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.






ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 14 மணி நேரம் முன்
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam