திருகோணேஸ்வரம் ஆலயத்தில் இறை வழிபாட்டில் ஈடுபட்ட இந்திய நிதி அமைச்சர் (photos)
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் திருகோணஸ்வரம் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டுள்ளார்.
இதேவேளை திருகோணமலையில் State bank of indiaவின் புதிய கிளை இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வங்கியில் முதல் கணக்கை தொடங்கிய செந்தில் தொண்டமான்
வங்கியில் முதல் கணக்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தொடங்கியதுடன், அதற்காக passbookஐ நிர்மலா சீதாராமன், செந்தில் தொண்டமானிடம் கையளித்துள்ளார்.
மேலும், நிர்மலா சீதாராமன், கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோர் IOCஐயும் பார்வையிட்டுள்ளதுடன், இதன்போது gasoil tank no 11, 12 திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




















நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் திருவிழா





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 21 மணி நேரம் முன்

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27: அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்..முதலிடத்தில் யார்? News Lankasri

மகேஷுக்கு விபத்து.. ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri
