சட்டவிரோத மணல் அகழ்வினால் வயல் நிலங்கள் சேதமாக்கப்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு
Kilinochchi
Nothern Province
Crime
Sri Lankan Farmers
By Thevanthan
கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை பகுதியில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் வயல் நிலங்களில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுவதாக அந்தப் பகுதியிலுள்ள விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும் மணல் அகழ்விற்காக உழவு இயந்திரங்களை பயன்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத மணல் அகழ்வு
குறித்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri
சீரியலில் இருந்து வெளியேறிய சஞ்சீவ் கயல் சீரியலுக்காக வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US