புத்தளத்தில் கடும் மழை: பயிர்ச்செய்கைகள் நாசம்
Puttalam
North Western Province
Weather
By Asar
புத்தளம் (Puttalam) மாவட்டத்தில் பெய்துவரும் மழையின் காரணமாக பயிர் நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
புத்தளத்தின் நுரைச்சோலை, பூலாச்சேனை, கொய்யாவாடி, மாம்புரி மற்றும் பல பிரதேசஙகளில் மேற்கொண்டு வரும் பயிர் நிலங்களே இவ்வாறு பாதிப்புள்ளாகியுள்ளது.
அப்பகுதிகளில், பீட்ரூட், கோவா, சின்ன வெங்காயம், வெண்டிகாய் மற்றும் பல பயிர்ச்செய்கைகள் வெள்ளத்தில் மூழ்கியிள்ளன.
விவசாயிகள் கவலை
இந்நிலையில், அப்பகுதி விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







Mrs. M. Angaleeswari
4.9 30 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 19 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 33 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US