இலங்கையில் நடந்த மிகப்பெரிய தவறு! பிரபல வர்த்தகர் வெளியிட்டுள்ள தகவல்
Srilanka
Police
People
Fertilizer
By Steephen
இலங்கையில் இதுவரை நடந்த தவறுகளில் மிகப்பெரிய தவறு இரசாயன பசளையை தடை செய்தமையாகும் என இலங்கையின் பிரபல வர்த்தகரான நிமல் பெரேரா தெரிவித்துள்ளார்.
தனது சமூக வலைத்தள கணக்கில் இட்டுள்ள பதிவில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
வறிய மக்கள் வாழும் நாட்டில் மாடு இறைச்சிக்காக அறுக்கப்படுவது தடை செய்யப்பட்டால், அந்த வறிய மக்களுக்கு எதிர்காலத்தில் உலகில் விலையுயர்ந்த இறைச்சி கிடைக்கும்.
அத்துடன் எதிர்காலத்தில் கள்ளச் சந்தையில் மாட்டிறைச்சி பரவலாகக் கிடைக்கும். அப்போது அவற்றை பிடிப்பதற்காக பொலிஸ் துறையில் புதிய பிரிவு ஒன்றை ஏற்படுத்த நேரிடும் எனவும் நிமல் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 26 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US