கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை குடியேறிய குடும்பங்களின் புள்ளிவிபரம்
கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை நாற்பத்து எட்டாயிரத்து 299 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 213 பேர் இதுவரை குடியேறி இருப்பதாக மாவட்ட செயலக புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தின் பின்னரான மீள் குடியமர்வையடுத்து இதுவரை கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 213 பேர் குடியேறியுள்ளனர்.
அதாவது,கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள 95 கிராம அலுவலர் பிரிவுகளில் சுமார் நாற்பத்து எட்டாயிரத்து 299 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 213 பேர் இதுவரை மீள் குடியேறி உள்ளதாக மாவட்ட செயலக புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீள் குடியேறிய குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டங்கள் பல்வேறு நிதி திட்டங்கள் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் மின்சார வசதிகள் வாழ்வாதார
உதவிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்திக்
கொடுக்கப்பட்டுள்ளன என்றும் மாவட்ட செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 2 நாட்கள் முன்
18 ஆண்டுக்கு பின் செவ்வாய்-ராகுவால் உருவாக்கும் அங்காரகயோகம்! டபுள் ஜாக்பாட் பெறும் 3 ராசிகள் Manithan
சன் டிவி சீரியல்களின் நேரம் மாற்றம்.. சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, எதிர்நீச்சல் ஒளிபரப்பு எப்போது தெரியுமா? Cineulagam