கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை குடியேறிய குடும்பங்களின் புள்ளிவிபரம்
கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை நாற்பத்து எட்டாயிரத்து 299 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 213 பேர் இதுவரை குடியேறி இருப்பதாக மாவட்ட செயலக புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தின் பின்னரான மீள் குடியமர்வையடுத்து இதுவரை கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 213 பேர் குடியேறியுள்ளனர்.
அதாவது,கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள 95 கிராம அலுவலர் பிரிவுகளில் சுமார் நாற்பத்து எட்டாயிரத்து 299 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 213 பேர் இதுவரை மீள் குடியேறி உள்ளதாக மாவட்ட செயலக புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீள் குடியேறிய குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டங்கள் பல்வேறு நிதி திட்டங்கள் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் மின்சார வசதிகள் வாழ்வாதார
உதவிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்திக்
கொடுக்கப்பட்டுள்ளன என்றும் மாவட்ட செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam