கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை குடியேறிய குடும்பங்களின் புள்ளிவிபரம்
கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை நாற்பத்து எட்டாயிரத்து 299 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 213 பேர் இதுவரை குடியேறி இருப்பதாக மாவட்ட செயலக புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தின் பின்னரான மீள் குடியமர்வையடுத்து இதுவரை கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 213 பேர் குடியேறியுள்ளனர்.
அதாவது,கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள 95 கிராம அலுவலர் பிரிவுகளில் சுமார் நாற்பத்து எட்டாயிரத்து 299 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 213 பேர் இதுவரை மீள் குடியேறி உள்ளதாக மாவட்ட செயலக புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீள் குடியேறிய குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டங்கள் பல்வேறு நிதி திட்டங்கள் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் மின்சார வசதிகள் வாழ்வாதார
உதவிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்திக்
கொடுக்கப்பட்டுள்ளன என்றும் மாவட்ட செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri
 
    
    சக்திக்கு வைத்த செக், தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        