கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை குடியேறிய குடும்பங்களின் புள்ளிவிபரம்
கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை நாற்பத்து எட்டாயிரத்து 299 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 213 பேர் இதுவரை குடியேறி இருப்பதாக மாவட்ட செயலக புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தின் பின்னரான மீள் குடியமர்வையடுத்து இதுவரை கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 213 பேர் குடியேறியுள்ளனர்.
அதாவது,கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள 95 கிராம அலுவலர் பிரிவுகளில் சுமார் நாற்பத்து எட்டாயிரத்து 299 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 213 பேர் இதுவரை மீள் குடியேறி உள்ளதாக மாவட்ட செயலக புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீள் குடியேறிய குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டங்கள் பல்வேறு நிதி திட்டங்கள் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் மின்சார வசதிகள் வாழ்வாதார
உதவிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்திக்
கொடுக்கப்பட்டுள்ளன என்றும் மாவட்ட செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri