நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி அவசியம்:மாநாயக்க தேரர்கள்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி நாட்டுக்கு அவசியம் என்பது மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்க தேரர்களின் நிலைப்பாடு என அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அஸ்கிரிய மற்றும் மல்வத்து மாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் கண்டியில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இந்த தகவலை கூறியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கக் கூடாது
பல்லினங்களை கொண்ட நாடு என்ற வகையில் இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி முறை இருக்க வேண்டும் என்பது மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்கர்களின் நிலைப்பாடு என அவர்கள் கூறினார்கள்.
நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கக் கூடாது என்பது அவர்களின் நிலைப்பாடு. நானும் அந்த நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கின்றேன்.
அத்துடன் ஆணைக்குழுக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். தேசிய கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும். இதுதான் எங்களுடைய நிலைப்பாடு. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி நாட்டின் தலைவர்.
அவரை தெரிவு செய்வது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 பேரா அல்லது 2 கோடியே 25 லட்சம் பேரா என்பதை நாட்டு மக்களுக்கு முடிவு செய்ய முடியும்.
நாட்டின் தலைவர் நாட்டு மக்களால், தெரிவு செய்யப்பட வேண்டுமே அன்றி 225 பேரால் அல்ல என்பதே எனது நிலைப்பாடு எனவும் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கனடாவில் பெண்ணை தேடி தினமும் கையில் வந்து கொட்டும் பணம்! இது பேரதிர்ஷ்டம்.. வெளியான புகைப்படம் News Lankasri

அடேங்கப்பா...சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 டைட்டில் ஜெயித்தவர்க்கு இத்தனை லட்சத்தில் பிரமாண்ட வீடா? Manithan

கண்டிப்பாக உன்னை கொல்வேன்! வெளிநாட்டில் வயதில் மூத்த பெண்ணை காதலித்த தமிழ் இளைஞனின் அராஜகம் News Lankasri

தலைக்கு அடியில் பல கோடிகள்! படுக்கை முழுவதும் கத்தை கத்தையாக பணம்.. தலைசுற்ற வைக்கும் புகைப்படங்கள் News Lankasri
நன்றி நவிலல்
திருமதி பாலகிருஷ்ணன் புவனேஸ்வரி
தொண்டைமானாறு, கொழும்பு, தெல்லிப்பழை, Wellington, New Zealand
28 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராசரத்தினம் முருகதாஸ்
கோண்டாவில் மேற்கு, பிரான்ஸ், France, London, United Kingdom
28 Jun, 2012
மரண அறிவித்தல்
திரு மருதப்பு செல்வராசா
புங்குடுதீவு இறுப்பிட்டி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Bremervörde, Germany
24 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021