ஜனாதிபதி ரணில் நாடு திரும்பியதும் எடுக்கப்படவுள்ள இறுதித் தீர்மானம் : ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் அறிவிப்பு
கலால் வரி அனுமதிப்பத்திர கட்டணத் திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியதும் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
புதிய கலால் வரி அனுமதிப்பத்திர கட்டணத் திருத்தத்தை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
விஷேட வர்த்தமானி
இந்நிலையில், மதுபான உற்பத்தி நிறுவனங்கள் அது தொடர்பில் ஆட்சேபனைகளை தெரிவித்து வருகின்ற நிலையிலேயே நிதி இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 12 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கலால் வரி அனுமதிப்பத்திர கட்டண அதிகரிப்பை மேற்கொண்டார்.
இது தொடர்பான அதி விஷேட வர்த்தமானியையும் அவர் வெளியிட்டிருந்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam