கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு: இன்றும் 5 மனித எலும்பு கூடுகள் மீட்பு
Sri Lankan Tamils
Tamils
Mullaitivu
By Keethan
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அகழ்வு பணிகள் ஆறாவது நாளாக இன்றும் (25.11.2023) இடம்பெற்றுள்ளது.
மனித எலும்பு கூட்டு
இன்றைய அகழ்வு பணியின் போது 5 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை சட்டவைத்திய அதிகாரி க.வசுதேவா குறிப்பிட்டுள்ளார்
அத்துடன், துப்பாக்கி சிதறல்கள், சன்னங்கள் மீட்கப்பபட்டுள்ளதுடன் கையில் அணியப்படும் இலக்கத்தகடும் மணிக்கூடு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக சட்டவைத்திய அதிகாரி க.வசுதேவா தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சட்டப் பயங்கரவாதமும் தமிழர் அரசியலும் 22 மணி நேரம் முன்
Optical illusion: ஒரே எழுத்துக்களான 'E' இருக்கும் இந்த படத்தில் 'F' எனும் எழுத்து எங்கே உள்ளது? Manithan
இந்த அம்சங்களை கொண்ட பெண்கள் புகுந்த வீட்டுக்கு செல்வத்தை கொடுப்பார்கள்...சாணக்கியர் கருத்து Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US