வவுனியாவில் யானையொன்றின் சடலம் மீட்பு
Vavuniya
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Thileepan
வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் யானை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
காணியொன்றில் இன்று (27) யானையின் சடலம் இருப்பதை காணியின் உரிமையாளர் அவதானித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் மற்றும் கிராம சேவையாளருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணை
தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதுடன், வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
மேலும் குறித்த யானை மூன்று நாட்களிற்கு முன்பாகவே உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுவதுடன் சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மாவீரர்களை நினைவேந்த தயார் நிலையில் தாயகம் : கிழக்கில் வலம் வரும் போலி சுவரொட்டிகள் - சதி நடவடிக்கை அம்பலம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Mr. Ramji Swamigal
4.6 75 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 5 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US