அமைதியான முறையில் தேர்தல் பிரசாரம்: தீவிரமாக அவதானிக்கும் ஆசிய நாடுகள்
Election Commission of Sri Lanka
General Election 2024
Parliament Election 2024
Sri Lanka Parliament Election 2024
By Kamal
அமைதியான முறையில் தேர்தல் பிரசாரம் நடைபெறுகின்றது என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு ராஜதந்திரிகள் மற்றும் கண்காணிப்பாளர்கள் இந்த விடயத்தை தம்மிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.

ஆசிய நாடுகள் தீவிர கவனம்
அதேபோன்று இம்முறை பொதுத் தேர்தல் பிரசார பணிகளும் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றமை குறித்து ஆசிய நாடுகள் தீவிர கவனம் செலுத்தி வருவதாகத் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri
முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US