மின்சாரம் தாக்கி எட்டு வயது குழந்தை உயிரிழப்பு
Anuradhapura
Sri Lanka
North Central Province
By Aanadhi
மதவாச்சி அருகே மின்சாரம் தாக்கியதன் காரணமாக எட்டு வயதுக் குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கிலி கனதராவ பிரதேசத்தில் நேற்று(27) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மின்சார ஹீட்டர் ஒன்றைப் பயன்படுத்தி நீரை கொதிக்க வைக்க முயன்றபோதே குழந்தை மின்சாரம் தாக்கி படுகாயமடைந்துள்ளது.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இதனையடுத்து, காயமடைந்த குழந்தை மதவாச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Yogi Jayaprakash
4.7 15 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 9 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 1 நாள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US