சர்வதேசத்தால் ஈழத்தமிழர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம்
United Nations
Sri Lankan Tamils
Tamils
NPP Government
By Sajithra
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்நிலையில், இது தொடர்பில் பல்வேறு தரப்புக்களில் இருந்து அதிருப்தியும் விமர்சனங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன.
அதேவேளை, தற்போதைய நிலைமையில் தமிழ் மக்களுக்கு உரிய நீதி கிடைக்குமா அல்லது அது ஒரு ஆபத்தாக மாறுமா என்னும் கேள்வியும் அரசியல் ஆர்வலர்களிடையே பரவலாக எழுப்பப்படுகின்றது.
இதற்கிடையில் பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் ரவி, தமிழர்களுக்கு ஆபத்து வர வேண்டும் என்றால் அது எதிரிகளிடம் இருந்து தான் வரும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பல முக்கிய விடயங்களை நோக்குகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Ramji Swamigal
4.7 171 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US