பொருளாதார மாற்றம் குறித்த சட்ட மூலத்திற்கு எதிராக வழக்கு
அரசாங்கத்தினால் அண்மையில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார மாற்றம் குறித்த சட்ட மூலத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட உள்ளது.
தேசிய மக்கள் சக்தியினால் உச்ச நீதிமன்றில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொருளாதாரம் தொடர்பான பாரதூரமான ஓர் சட்டம் மிகவும் எளிமையான அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
முதலீட்டுச் சபை
மேலும் இலங்கை முதலீட்டுச் சபையை ரத்து செய்யவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கம் ஏன் அவசரமாக இந்த சட்ட மூலத்தை சமர்ப்பித்துள்ளது என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.
தனியார் துறையினர், கைத்தொழிற்துறையினர் அல்லது முதலீட்டுச் சபை இவ்வாறான ஓர் சட்ட மூலத்தை கோரவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 3 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
