வெளியான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு! சாதனை படைத்த கிழக்கு மாகாணம்
Batticaloa
Grade 05 Scholarship examination
Edmonton
Eastern Province
By Rukshy
வெளியான 2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின், நாவற்காடு நாமகள் கனிஷ்ட வித்தியாலய மாணவி பிறைசூடி அபிரிஜா 187 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்திலும் முதலிடத்தில் சித்தியடைந்துள்ளார்.
இம் மாணவியுடன் 07 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றுள்ளார்கள்.
அதிகார பூர்வ வலைத்தளம்
இதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (03) இரவு இணையத்தில் வெளியாகின.
அதன்படி, பரீட்சை முடிவுகளை திணைக்களத்தின் அதிகார பூர்வ வலைத்தளமான www.doenets.lk இல் காணலாம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

தம்மை தகவமைக்க தவறும் தமிழினம் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US