உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்கு பொறுப்பானவர்கள் விரைவில் அம்பலப்படுத்தப்படுவார்கள்..! அநுர உறுதி
Easter
Anura Kumara Dissanayaka
By Amal
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள் வேகமாக முன்னேறி வருவதாக ஜனாதிபதிஅநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று(30) தெவிநுவரயில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் பண்டிகை
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இந்தநிலையில், 2025 ஆம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னர், சம்பவத்துக்கு பொறுப்பான பலர் அம்பலப்படுத்தப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி, நீதி நிலைநாட்டப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
அதேநேரம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள முழு உண்மையையும் வெளிக்கொணர தனது அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை, ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. D. R. Mahas Raja
4.9 8 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
3.0 2 Reviews

இன்னும் 2 நாட்களில் நடக்கவிருக்கும் புதன் பெயர்ச்சி- தலைவிதியே மாறப் போகும் ராசியினர் யார்? Manithan

துளி கூட மேக்கப் போடாமல், முகத்தில் சுருக்கங்கள் உடன் தொகுப்பாளினி டிடி வெளியிட்ட புகைப்படம்.. எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri

அரையிறுதிக்கு செல்ல இலங்கைக்கு உள்ள வாய்ப்பு: பாகிஸ்தானை வீழ்த்தினாலும் இது நடக்க வேண்டும் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US