உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்கு பொறுப்பானவர்கள் விரைவில் அம்பலப்படுத்தப்படுவார்கள்..! அநுர உறுதி
Easter
Anura Kumara Dissanayaka
By Amal
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள் வேகமாக முன்னேறி வருவதாக ஜனாதிபதிஅநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று(30) தெவிநுவரயில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் பண்டிகை
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இந்தநிலையில், 2025 ஆம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னர், சம்பவத்துக்கு பொறுப்பான பலர் அம்பலப்படுத்தப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி, நீதி நிலைநாட்டப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
அதேநேரம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள முழு உண்மையையும் வெளிக்கொணர தனது அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை, ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 27 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 5 Reviews

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US