துருக்கியில் நில நடுக்கம்: சந்தர்ப்பத்தை பயன்படுத்திய ஐ.எஸ் பயங்கரவாதிகள் - உலக செய்திகளின் தொகுப்பு
Turkey
Earthquake
Turkey Earthquake
By Sachi
துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து மூன்றுமுறை ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன், பலர் கடும் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
பல கட்டிடங்கள், வீடுகள் தரைமட்டமாகியுள்ளதுடன், மீண்டும் நில நடுக்கம் ஏற்படலாம் என அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
குறித்த சூழ்நிலையை சிரியா சிறையில் இருந்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளனர்.
துருக்கிய எல்லையில் உள்ள ரஜோ நகர சிறையில் 1300 ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் உட்பட 2000 பேர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான செய்துகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 45 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
இந்த புகைப்படத்தில் எம்.ஜி.ஆர் தூக்கி வைத்திருக்கும் சிறுவன் யார் தெரியுமா? தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ Cineulagam
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri
உக்ரேனிய, ஐரோப்பிய பங்களிப்பு இல்லாமல் போர் ஒப்பந்தம் செல்லாது: ஐரோப்பிய ஒன்றியம் போர்க்கொடி News Lankasri
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US