துருக்கியில் நில நடுக்கம்: சந்தர்ப்பத்தை பயன்படுத்திய ஐ.எஸ் பயங்கரவாதிகள் - உலக செய்திகளின் தொகுப்பு
Turkey
Earthquake
Turkey Earthquake
By Sachi
துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து மூன்றுமுறை ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன், பலர் கடும் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
பல கட்டிடங்கள், வீடுகள் தரைமட்டமாகியுள்ளதுடன், மீண்டும் நில நடுக்கம் ஏற்படலாம் என அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
குறித்த சூழ்நிலையை சிரியா சிறையில் இருந்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளனர்.
துருக்கிய எல்லையில் உள்ள ரஜோ நகர சிறையில் 1300 ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் உட்பட 2000 பேர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான செய்துகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 27 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US