நீதிமன்ற தாக்குதல் குறித்து முன்கூட்டியே தகவல்: நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து
Colombo
Parliament of Sri Lanka
Crime
By Amal
கொழும்பு, ஹல்ஃப்ஸ்டோர்ப் நீதிவான் நீதிமன்றில் நடந்த கொலை குறித்து புலனாய்வுப் பிரிவுகளுக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார, இன்று(21) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலுக்குத் தயாராகி வந்த சிங்கபுர தேவகே இஷாரா செவ்வந்தி என்ற பெண் பற்றிய தகவல்களைப் புலனாய்வுப் பிரிவு வழங்கியிருந்தது என்று அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு நிபுணர்கள்
இந்தநிலையில், தேசிய பாதுகாப்பு நிபுணர்கள் எதுவும் செய்யவில்லையா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Vel Shankar
4.7 38 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 33 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

பல்லவனை தள்ளிவிட்டு கொச்சையாக பேசிய வானதி அண்ணன்... அய்யனார் துணை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US