நீதிமன்ற தாக்குதல் குறித்து முன்கூட்டியே தகவல்: நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து
Colombo
Parliament of Sri Lanka
Crime
By Amal
கொழும்பு, ஹல்ஃப்ஸ்டோர்ப் நீதிவான் நீதிமன்றில் நடந்த கொலை குறித்து புலனாய்வுப் பிரிவுகளுக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார, இன்று(21) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலுக்குத் தயாராகி வந்த சிங்கபுர தேவகே இஷாரா செவ்வந்தி என்ற பெண் பற்றிய தகவல்களைப் புலனாய்வுப் பிரிவு வழங்கியிருந்தது என்று அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு நிபுணர்கள்
இந்தநிலையில், தேசிய பாதுகாப்பு நிபுணர்கள் எதுவும் செய்யவில்லையா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 11 மணி நேரம் முன்

ராஜியை சிக்கலில் மாட்டிவிடும் சக்திவேல்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam

22 நாள் சிறை, 17 ஆண்டுகள் சட்ட போராட்டம்! சிறிய எழுத்துப்பிழையால் பறிபோன நபரின் வாழ்க்கை News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

இந்தியாவை 100 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி - இப்போது உரிமையாளரான இந்தியர் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US