இலங்கை பள்ளிவாசலில் தொழுகை கடமையில் ஈடுபட்ட நடிகர் துல்கர் சல்மான்
தென்னிந்திய பிரபல நடிகர் துல்கர் சல்மான்(Dulquer Salmaan) இலங்கை வந்துள்ளார்.
நடிகர் துல்கர் சல்மான் எதற்காக இலங்கை வந்துள்ளார் என்ற விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் அவர் இன்று பேருவளை தர்கா நகரில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்று தனது தொழுகை கடமைகளை நிறைவேற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடும் அதிர்ச்சி
துல்கர் சல்மானின் தந்தை, நடிகர் மம்மூட்டிக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக அண்மையில் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவியது. இதனால் திரையுலகத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை தொடர்ந்து, நடிகர் மோகன்லால் இருமுடி சுமந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் சென்று மம்மூட்டி நலம்பெற வேண்டிக்கொண்டார்.
எனினும், தனது தந்தை நலமாக இருப்பதாக பின்னர் துல்கர் தெளிவுபடுத்தினார். அதன் பிறகு அவருடனேயே மம்மூட்டி தங்கி இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri