சுமார் 777 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் தீயிட்டு அழிப்பு
India
Sri Lanka
Mannar
Fire
By Ashik
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடல் மார்க்கத்தில் மன்னாருக்கு கடத்தி வரப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட ஒரு தொகுதி உலர்ந்த மஞ்சள் மூட்டைகள் நேற்று மாலை தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஒரு மாத கால பகுதியில் மன்னார் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் மீட்கப்பட்ட உலர்ந்த மஞ்சளே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பொலிஸாரினால் மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியின் தாரபுரம் காட்டு பகுதியில் வைத்து அழிக்கப்பட்ட குறித்த 28 மூட்டைகளில் 777.6 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது அப்பகுதிக்கு உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மன்னார் பொலிஸார் விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 42 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

பிரித்தானியாவில் துப்பாக்கி மூலம் குடும்பத்தை அச்சுறுத்திய நபர்: 4 மணிநேர போராட்டத்தில் சுட்டுப்பிடிப்பு News Lankasri

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US