இலங்கையிடம் மன்னிப்பு கோருமா பாகிஸ்தான் - கடும் கண்டனங்கள் வெளியீடு
Sarath Weerasekara
Pakistan
Sri lanka
By Benat
பிரியந்த குமார கொலை தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் கட்டாக் தெரிவித்த கருத்துக்கு இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கண்டனம் வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் பிரியந்த குமார தியவட்டன என்ற இலங்கையர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் நியாயப்படுத்தியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், குறித்த கருத்துக்கள் உண்மையாகவிருந்தால் பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் இலங்கை மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

விமானங்களில் இருந்து தப்பித்து எதிரிப் பகுதிக்குள் விழும் விமானிகள் ஏன் தாக்கப்படுவதில்லை? News Lankasri

Optical illusion: '7' ம் இலக்க சிவப்பு ஆப்பிள்களுக்கு மத்தியில் இருக்கும் '2'ம் இலக்க ஆப்பிள் எங்கே? Manithan

Brain Teaser Maths: கணக்கு புலிகளுக்கே சவால் விட்ட புதிர்... உங்களால் தீர்க்க முடியுமா பாருங்கள்? Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US