வடக்கு கிழக்கில் சமஷ்டியை வலியுறுத்தி துண்டுப்பிரசுர விநியோகம்
Sri Lankan Tamils
Batticaloa
Jaffna
By Independent Writer
Courtesy: H A Roshan




மட்டக்களப்பு (Batticaloa) மற்றும் யாழ்ப்பாண (Jaffna) மாவட்டங்களில் சமஷ்டியை வலியுறுத்தி துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
குறித்த நடவடிக்கை இன்றையதினம் (08.08.2024) வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
இந்தக் குழுவினால் வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வு வேண்டும் என்ற கோரிக்கை இரண்டு வருடங்களுக்கு முன்னர் முன்வைக்கப்பட்டிருந்தது.
துண்டுப்பிரசுர விநியோகம்
இதனையொட்டியே, இவ்வாறு துண்டுப்பிரசுரங்கள் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசம் எங்கும் விநியோகிக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 27 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 28 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US