கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டரீதியற்ற மணல் அகழ்வு தொடர்பான கலந்துரையாடல்
கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டரீதியற்ற மணல் அகழ்வு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (22-07-2021) மாவட்ட செயலகத்தில் இக்கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள், பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் பாதுகாப்பு படையினர், துறைசார் திணைக்கள அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
கலந்துரையாடலில் சட்டவிரோத மணல் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் வீதிகள் சேதமடைதல் மற்றும் விவசாய நிலங்கள் சேதமடைதல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை பொலிஸ் காவலரண் மூலம் மணல் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மாவட்டங்களுக்குள் நுழையும் போது பரிசோதிக்கப்பபடுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 23 மணி நேரம் முன்
சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam