பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை தொடர்பில் அவதானம்
United Kingdom
Cyclone Ditwah
Rebuilding Sri Lanka
By Vethu
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
டிட்வா சூறாவளியால் இலங்கைக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் வழங்கப்பட்ட நிவாரணம் குறித்தும் நேற்று விவாதிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இதுவரை இலங்கைக்கு சுமார் 675,000 பவுண்ட் மனிதாபிமான உதவி பிரித்தானியாவால் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் நிவாரணம்
மேலும் பிரித்தானிய அரசாங்கம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்காலத்தில் மேலும் நிவாரணம் வழங்கும் என்று நாடாளுமன்றத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டது.
இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலையில், பல சர்வதேச நாடுகள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US