புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை ஈர்க்க அரசின் மீது நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்-அமைச்சர் விஜயதாச ராஜபக்ச

Dr Wijeyadasa Rajapakshe Sri Lanka Economic Crisis Tamil diaspora Sri Lankan political crisis
By Steephen Oct 16, 2022 11:12 AM GMT
Report

புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை செய்ய தயாராக இருந்த போதிலும் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை அரசாங்கத்தின் மீது புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மத்தியில் வலுவான நம்பிக்கையை உருவாக்குவதற்காக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசாஙகம் புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறது

விஜயதாச ராஜபக்ச-Wijeyadasa Rajapaksa

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம், புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்களுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறது.

புலம்பெயர் அமைப்புகளுடனான பேச்சுவார்த்தைகள் சூம் தொழிற்நுட்பத்தின் ஊடாக நடத்தப்பட்டு வருகின்றன. தனிப்பட்ட ரீதியிலும் குழுக்களாகவும் இந்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

புலம்பெயர் தமிழர்கள் பெரும்பாலும் வாழ்ந்து வரும் பிரித்தானியா, நோர்வே, அவுஸ்திரேலியா, கனடா உட்பட பல நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் பேச்சுவார்த்தைகளில் கலந்துக்கொண்டு வருகின்றனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க-Ranil Wickremesinghe

இந்த நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை செய்வதற்கு தயாராக இருந்தாலும், அவர்களுக்கு அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் நம்பிக்கைகளை ஏற்படுத்த வேண்டும்.

இந்த நிலையில் அடுத்த மாதத்தின் நடுப்பகுதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிட்டுள்ளார்.

இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் திகதி மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் இன்னும் இறுதியான முடிவுகள் எடுக்கப்படவில்லை எனவும் விஜயதாச ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசு தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளுக்கான தடையை அண்மையில் நீக்கியது

புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை ஈர்க்க அரசின் மீது நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்-அமைச்சர் விஜயதாச ராஜபக்ச | Diaspora Tamils Willing To Make Investments

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தீர்வுகாணும் வகையில் புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி அவர்களின் முதலீடுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அரசாங்கம், புலம்பெயர் தமிழர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.

இதன் முதல் கட்டமாக பிரித்தானிய தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை உட்பட புலம்பெயர் அமைப்புகள் மற்றும் சில தனி நபர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளை இலங்கை அரசாங்கம் அண்மையில் நீக்கியது. 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US