டயனா மோதல் விவகாரம்: விசாரணை அறிக்கை சபாநாயகரிடம் ஒப்படைப்பு
நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த அக்டோபர் 20ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்களான டயானா கமகே, ரோஹன பண்டார, மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோருக்கிடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்கு சபாநாயகரினால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை அதன் தலைவர் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவினால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையானது நேற்று( 14.11.2023) சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விரைவு விசாரணை
சம்பவம் குறித்து இரு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் விரைவாக விசாரணைகளை நடத்தி அதனைப் நாடாளுமன்றத்தில் அறிக்கையிடுவதற்காகப் பிரதி சபாநாயகர் தலைமையில் குழுவொன்றை சபாநாயகர் நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹமாஸின் அதிர்ச்சிகரமான தாக்குதல் திட்டம்: இஸ்ரேலின் எல்லைகளைக் கடந்து விரிவடைய இருக்கின்ற யுத்தம் (Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam
