இந்தியாவிற்கு யாத்திரை சென்ற தேசபந்து தென்னகோன்
Sri Lanka
Sri Lanka Police Investigation
Deshabandu Tennakoon
By Dharu
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், இந்தியாவில் உள்ள திரௌபதி கோவிலுக்கு யாத்திரை சென்று நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசபந்து தென்னகோன் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர் நாட்டை விட்டு வெளியேறியதான கருத்துக்கள் அண்மைக்காலங்களில் வெளியாகியிருந்தன.
தேசபந்து தென்னகோன்
மேலும், விமானத்தின் இலக்கத்தை கூட வெளியிட்டு சில செய்திகளும் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், தேசபந்து தென்னகோன் தனது வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கை திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Mr. Yogi Jayaprakash
4.6 13 Reviews

Mr. Ramji Swamigal
4.6 96 Reviews

Mr. Vel Shankar
4.8 24 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 5 Reviews

ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 10 மணி நேரம் முன்

பாரிய முதலீடுகளால் இன்னொரு ஏழை நாட்டிற்கு வலை விரித்த சீனா... முதற்கட்டமாக ரூ 3,000 கோடி News Lankasri

அம்மா என சொன்ன கிரிஷ், வசமாக சிக்கிக்கொண்ட ரோகிணி.. சிறகடிக்க ஆசை சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam

பயணம் எனக்கு எளிதாக இல்லை, விடாமுயற்சி உடன் வாழ்ந்து வருகிறேன்! - 33 வருடங்கள் நிறைவு செய்த அஜித் அறிக்கை Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US