பிரதி மதுவரி ஆணையாளராக தங்கராஜாவுக்கு பதவி உயர்வு
இலங்கை மதுவரித்திணைக்களத்தின் பிரதி மதுவரி ஆணையாளராக மட்டக்களப்பினை சேர்ந்த சண்முகம் தங்கராஜா பதவி உயர்வு பெற்றுள்ளார்.
கொழும்பு மதுவரி திணைக்கள தலைமைக் காரியாலத்தில் இன்று (21.03.2024) அவருக்கு பதிவு உயர்வு கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது கிழக்கு மாகாண உதவி மதுவரி ஆணையாளராக கடமையாற்றி வரும் நிலையிலே அவருக்கு இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சமூக செயற்பாட்டாளர்
மட்டக்களப்பு பெரியகல்லாறை சேர்ந்த இவர் 1991ஆம் ஆண்டு மதுவரித்திணைக்களத்தின் மதுவரி பரிசோதகராக இணைந்துகொண்டுள்ளதோடு, மதுவரித் திணைக்கள சிரேஸ்ட பரிசோதகராகவும், மதுவரி அத்தியட்சகராகவும் பதவியுயர்வு பெற்று தற்போது கிழக்கு மாகாண உதவி மதுவரி ஆணையாளராக கடமையாற்றிவரும் நிலையில் இந்த பதவி உயர்வை பெற்றுள்ளார்.
மேலும் இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பொது அமைப்புகள் ஊடாக சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதுடன் கலை கலாச்சார வளர்ச்சிக்கும் பங்களிப்பினை வழங்கிவருவதாகவும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan
