அக்குரேகொட இரட்டைப் படுகொலை! தொடரும் கைதுப் பட்டியல் - மற்றுமொருவர் சிக்கினார்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Crime
By Benat
அக்குரேகொட பகுதியில் நடந்த இரட்டைப் படுகொலை சம்பவம் தொடர்பாக மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
28 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆயுதங்களைக் கொண்டுச் சென்ற நபர்
இதன்போது, உயிரிழந்த சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைக் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை கொண்டுச் சென்றதாக சந்தேகிக்கப்படும் இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவால் இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US