சபாநாயகர் நாட்டின் சாபக்கேடு!...சபையில் கஜேந்திரன் அதிரடி
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேகுணவர்தன நாட்டின் சாபக்கேடு எனவும் பெரும்பான்மை மக்கள் இது தொடர்பாக சிந்திக்க வேண்டும் எனவும் நாடளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (21.03.2024) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நிகழ்நிலை காப்புச் சட்டம் என்பது ஒட்டுமொத்த இலங்கையர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு சட்டமாகும்.
உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கும் முரணாக இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு இந்த சபாநாயகர் துணித்திருக்கின்றார்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர் உரையாற்றுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri
