தேசிய ஆட்பதிவு திணைக்களத்தின் அறிவிப்பு
October
Department for Registration of Persons
One Day Service
By Kamel
தேசிய ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமைக் காரியாலயம் மற்றும் கிளைக் காரியாலங்கள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் அக்டோபர் மாதம் 4ஆம் திகதி முதல் தேசிய ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமைக் காரியாலயம் மற்றும் ஏனைய கிளைக் காரியாலயங்கள் திறக்கப்பட உள்ளன.
எவ்வாறெனினும், ஒருநாள் சேவை தற்போதைக்கு ஆரம்பிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்காக கிராம சேவகரிடம் உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்கள் பிரதேச செயலகங்களில் நிறுவப்பட்டுள்ள ஆட்பதிவு திணைக்கள பிரதேச கிளைகளில் ஒப்படைக்க முடியும் என தேசிய ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 48 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஈழத்தமிழர் மீது நடத்தப்படும் போதைப்பொருள் யுத்தம் 15 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US