யாழ். அச்சுவேலியில் டெங்கு விழிப்புணர்வு வீதி நாடகம் (Photos)
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு தெருவெளி நாடகம் அச்சுவேலியில் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு நேற்று (6.12.2023) அச்சுவேலி பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
மக்கள் விழிப்புணர்வு
இத் தெருவெளி நாடகம் ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலய மாணவர்களால் மக்கள் மத்தியில் டெங்கு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது டெங்கு நோயை ஏற்படுத்தும் காரணிகள் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதன் அவசியம் மற்றும் யாழ். மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோய் தொடர்பான விபரங்கள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டன.
அத்துடன் அச்சுவேலிப் பகுதியில் அதிகரித்துள்ள டெங்கு நோய் தொடர்பான விவரங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் இந்தத் தெருவெளி ஆற்றுகை மூலம் அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரில் தொலைந்த மோட்டார் சைக்கிள் 14 ஆண்டுகளுக்கு பின் மீட்பு: உரிமையாளருக்கு ஏற்பட்டுள்ள பரிதாபநிலை
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri