கொழும்பில் சுகாதார தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்
கொழும்பில் சுகாதார தொழிற்சங்கங்களால் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று(30.01.2024) கொழும்பில் அமைந்துள்ள சுகாதார அமைச்சுக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
இதன் போது பல சுகாதார தொழிற்சங்கங்கள் 35,000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள வைத்தியர்களுக்கான வருகை மற்றும் போக்குவரத்து கொடுப்பனவுகள் தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
போக்குவரத்து கொடுப்பனவு
மேலும், தமக்கான வருகை மற்றும் போக்குவரத்து கொடுப்பனவு தொடர்பில் உரிய பதில் கிடைக்காவிடின் 72
சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாளை மறுதினம் முதல் பணிப்புறக்கணிப்பு மற்றும்
போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு
அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
