தெமட்டகொடை அண்டன் ராஜின் உறவினர் துப்பாக்கியுடன் கைது
பாதாள உலகப் புள்ளிகளில் ஒருவரான உயிரிழந்த தெமட்டகொடை அண்டன் ராஜ் என்பவரின் ஒன்றுவிட்ட சகோதரர்(40 வயது) ஒருவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருடன் சேர்ந்து 45 வயதான வர்த்தகர் ஒருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று நண்பகல் பொரளை பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
பிலியந்தலையில் வைத்து மைக்ரோ ரக கைத்துப்பாக்கியொன்றுடன் கைது செய்யப்பட்ட நபரொருவரிடம் இருந்து கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து, குற்றப் புலனாய்வுப் பொலிஸார் இவர்களைக் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கியொன்றும் அதற்கான தோட்டாக்கள் 12உம் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் மாலை திருவிழா





சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

மனிதர்களைக் கொல்ல ஆசை! பூனைகளை சித்திரவதை செய்த லண்டன் சிறுவன்: அதிர்ச்சி வாக்குமூலம்! News Lankasri

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri
