பௌத்த பிக்குகளுக்கு முன்னுரிமையின் கீழ் தடுப்பூசியை வழங்குமாறு கோரிக்கை
Covid-19
Covid vaccine
By Ajith
பௌத்த பிக்குகள் சமூக மற்றும் மத விடயங்களில் தவறாமல் ஈடுபடுவதால் சிறப்பு முன்னுரிமையின் கீழ் அவர்களின் தடுப்பூசியை வழங்குமாறு அஸ்கிரிய தலைமை செயலாளர் மெதகம தம்மாநந்த தேரர் கோரியுள்ளார்.
ஊடகங்கள் மத்தியில் இன்று உரையாற்றிய அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
தடுப்பூசி பட்டியலை இதற்கமைய செயல்படுத்துமாறு புத்த சசனா அமைச்சகத்தைக் கேட்டுக்கொண்டார்.
தற்போது பல பௌத்த பிக்குகள் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தம்மாநந்த தேரர் கூறினார்.
எனவே புத்த சாசனத்தைப் பாதுகாக்கப் பொருத்தமான வயது வரம்புகளைக் கருத்தில் கொண்டு தடுப்பூசிக்கு முன்னுரிமை அளிக்குமாறு அவர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 16 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 21 நிமிடங்கள் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US