நூற்றுக்கு அதிகமானோர் இலங்கையில் டெல்டா தொற்றுக்கு இலக்கு
இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கோவிட் டெல்டா மாறுபாடு தொற்றாளர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ளது.
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர வைத்தியசாலையின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையின் பணிப்பாளர் சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்துள்ளார்.
கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில், நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சீரற்ற மாதிரி சோதனையில் இந்த அதிகரிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
டெல்டா மாறுபாடு ஆபத்தான வீதத்தில் கொழும்பில் பரவி வருவதாகவும் ஜீவந்தர எச்சரித்துள்ளார்.
கடந்த வாரம் கொழும்பில் அடையாளம் காணப்பட்ட 75%க்கும் அதிகமான நோயாளிகள் சார்ஸ் கோவிட் 2இன் மிகவும் பரவக்கூடிய மாறுபட்டினால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 6 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam
