அரிசி விலையை அதிகரிக்க முடிவு
அரிசி மீதான அதிகபட்ச விலையை அமைச்சரவை நீக்கிய பின்னர், பாரிய ஆலைகளின் உரிமையாளர்கள் அரிசியின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, பெரிய ஆலை உரிமையாளர்கள் நாட்டு அரிசியை 115 ரூபாவாகவும், ஒரு கிலோ சம்பா 140 ரூபாவாகவும், கீரி சம்பாவை 165 ரூபாவாகவும் அதிகரிக்க முடிவெடுத்துள்ளனர்.
இந்த நிலையில், நுகர்வோர் மற்றும் வர்த்தகரைப் பாதுகாப்பதற்காக அரிசியின் அதிகபட்ச விலையை நீக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, பெரிய ஆலை உரிமையாளர்கள் நாட்டு அரிசியை 115 ரூபாவாகவும், ஒரு கிலோ சம்பா 140 ரூபாவாகவும், கீரி சம்பாவை 165 ரூபாவாகவும் அதிகரிக்க முடிவெடுத்துள்ளனர்.
கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரிசி கையிருப்பை பராமரிக்க 100,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவையும் தீர்மானித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்..
“அரிசி விலை அதிகரிக்கப்படலாம்”
அரிசி விலையேற்றம் நியாயமற்றது – நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர்





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

சன் டிவி சீரியல்களை ஓரங்கட்டி டாப் 5 TRPயில் முன்னேறிய விஜய் டிவி சீரியல்... அதிரடி மாற்றம் Cineulagam

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
