அரிசி விலையை அதிகரிக்க முடிவு
அரிசி மீதான அதிகபட்ச விலையை அமைச்சரவை நீக்கிய பின்னர், பாரிய ஆலைகளின் உரிமையாளர்கள் அரிசியின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, பெரிய ஆலை உரிமையாளர்கள் நாட்டு அரிசியை 115 ரூபாவாகவும், ஒரு கிலோ சம்பா 140 ரூபாவாகவும், கீரி சம்பாவை 165 ரூபாவாகவும் அதிகரிக்க முடிவெடுத்துள்ளனர்.
இந்த நிலையில், நுகர்வோர் மற்றும் வர்த்தகரைப் பாதுகாப்பதற்காக அரிசியின் அதிகபட்ச விலையை நீக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, பெரிய ஆலை உரிமையாளர்கள் நாட்டு அரிசியை 115 ரூபாவாகவும், ஒரு கிலோ சம்பா 140 ரூபாவாகவும், கீரி சம்பாவை 165 ரூபாவாகவும் அதிகரிக்க முடிவெடுத்துள்ளனர்.
கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரிசி கையிருப்பை பராமரிக்க 100,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவையும் தீர்மானித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்..
“அரிசி விலை அதிகரிக்கப்படலாம்”
அரிசி விலையேற்றம் நியாயமற்றது – நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர்

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 10 மணி நேரம் முன்

ஏர் இந்திய விமான விபத்து எங்கள் செயல் - காதலனை பழி வாங்க போலி மிரட்டல் விடுத்த சென்னை பெண் News Lankasri

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon., 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri
