ஸ்பெயினில் திடீர் வெள்ளத்தால் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
கிழக்கு ஸ்பெயினில் (Spain) ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றைய தினம் குறித்த அனர்த்தத்தினால் 72 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளதுடன் பலர் மேலும் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
[NMYGXJD ]
பாரிய சேதங்கள்
பல தசாப்தங்களில் ஸ்பெயினிற்கு மிக மோசமான சேதங்களை ஏற்படுத்திய வெள்ளம் இது என்று சர்வதேச ஊடகங்கள் பதிவிட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த வெள்ளம் காரணமாக பலர் காணாமல் போயுள்ளதுடன் பல பாலங்கள் மற்றும் கட்டிடங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அந்நாட்டின் ஜனாதிபதி பெட்ரோ சான்செஸ், வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்காக மூன்று நாட்களுக்கு துக்கம் அனுஸ்டிக்கவுள்ளதாகவும் மீட்புப் பணிகளை துரிதப்படுத்துமாறும் தெரிவித்துள்ளார்.
1973ஆம் ஆண்டு ஸ்பெயினில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் சுமார் 150 பேர் உயிரிழந்தனர். இதற்கு பிறகு அங்கு ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளம் இதுவாகும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri