வெவ்வேறு பகுதிகளில் இறந்த நிலையில் கரையொதுங்கிய கடல் ஆமை மற்றும் சுறா
Batticaloa
Trincomalee
Fish
Turtle
By Mubarak
மட்டக்களப்பு - ஒந்தாச்சிமடம் கடற்கரையில் நேற்று மாலை இறந்த நிலையில் கடல் ஆமையொன்று கரையொதுங்கியுள்ளது.
ஆமை இறந்த நிலையில் கரையொதுங்கியதை அவதானித்த மீனவர்கள், இது தொடர்பில் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணக்களத்தினருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, ஸ்தலத்திற்கு சென்ற உத்தியோகத்தர்கள் ஆமையை பார்வையிட்டதுடன், அதனை பரிசோதனைகளுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
இதேவேளை இன்றைய தினம் திருகோணமலை - குச்சவெளி, கல்லராவ கடற்கரையில் இறந்த நிலையில் சுறா மீனின் உடல் கரையொதுங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது.





Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam

அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US