இலங்கைக்குள் இந்திய இராணுவம் நுழைய முற்பட்டால் காத்திருக்கும் பெரும் ஆபத்து
இலங்கைக்குள் இந்திய இராணுவம் நுழைய முற்பட்டால் பெரும் ஆபத்து ஏற்படும் என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி. அருஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தென் சீனக்கடலில் சீனாவிற்கும் பிலிப்பைன்ஸிற்கும் இடையில் தொடரும் பிரச்சினையில் தற்போது இந்தியா தலையிட்டுள்ள நிலையில், அதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதனை மீறி இந்தியா தலையிடுமானால் அதற்கு பதிலடியாக கச்சதீவை சீனா கைப்பற்றுமானால் அது இந்தியாவிற்கு பெரும் ஆபத்தாக அமையும்.
இவ்வாறான பின்னணியில் இலங்கையிடமிருந்து கச்சதீவை இந்தியா பெறுவதென்பது இயலாத விடயம் என்றும், இலங்கைக்குள் இந்திய இராணுவம் நுழைய முற்பட்டால் பெரும் ஆபத்தாக அமையும் என்றும் கூறியுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

நடந்துசெல்லும் போது திடீரென மயங்கி விழுந்த பிக் பாஸ் போட்டியாளர்.. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி Cineulagam

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
