கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை: இணக்கம் தேவை என்கிறார் ரோஹிணி
Sajith Premadasa
Sri Lanka Politician
Sri Lankan Peoples
By Indrajith
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்குள் ஏற்பட்டுள்ள இணக்கமற்ற நிலையை சீர்செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரட்ன இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலர் அண்மைக்காலத்தில் தமது பொறுப்புக்களில் இருந்து விலகி வரும் நிலையை அடுத்தே அவரின் கோரிக்கை வெளியாகியுள்ளது.
நெருக்கடி நிலை
குறித்த அமைப்பாளர்கள், உள்ளூராட்சி அமைப்புகளில் தங்கள் வேட்பாளர்கள் அனைவரையும் சேர்க்க முடியாததால் விரக்தியடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

எனவே, கட்சித் தலைமையும் அமைப்பாளர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஒரு இணக்கமான தீர்வை எட்ட வேண்டும் என்று கவிரட்ன வலியுறுத்தியுள்ளார்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 23 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 13 மணி நேரம் முன்
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US