இலங்கையில் புதிதாக 13 சுற்றுலா வலயங்கள் உருவாக்கம்
இலங்கையில் புதிதாக 13 சுற்றுலா வலயங்களை உருவாக்கவுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
இலங்கையில் தற்போதைக்கு 26 சுற்றுலா வலயங்கள் காணப்படுகின்றன. இவற்றுக்கு மேலதிகமாக காலத்துக்குக் காலம் வேறு சிற்சில இடங்கள் தற்காலிகமாக சுற்றுலாப் பயணிகளின் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
புதிய சுற்றுலா வலயங்கள்
எனினும் தற்போதைக்கு உள்ள நிரந்தர சுற்றுலா வலயங்கள் 26க்கும் மேலதிகமாக 13 சுற்றுலா வலயங்களை புதிதாக உருவாக்க சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அநுராதபுரம் (Anuradhapura) , பொலன்னறுவை, திருகோணமலை-குச்சவௌி, யாழ்ப்பாணம் (Jaffna), மாத்தளை (Matale) ,கண்டி (Kandy) போன்ற மாவட்டங்களில் இந்த புதிய சுற்றுலா வலயங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 10 மணி நேரம் முன்
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam