மீண்டும் கடும் கட்டுப்பாடுகளுடன் பொதுமுடக்கம்! அவசரமாக ஆராயும் அரச உயர்மட்டம்
டெல்டா வைரஸ் பரவல் நிலைமை நாடளாவிய ரீதியில் தீவிரமாகியுள்ளதையடுத்து கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொது முடக்கமொன்றை அமுல்படுத்துவது தொடர்பில் அரச உயர்மட்டத்தில் அவசரமாக ஆராயப்பட்டு வருவதாக பத்திரிகையொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து அரச வைத்தியசாலைகள் மற்றும் கோவிட் சிகிச்சை நிலையங்கள் கோவிட் நோயாளர்களால் நிரம்பியுள்ள நிலையிலும் பெரும்பாலான நோயாளர்களுக்கு ஒட்சிசன் தேவை அதிகரித்துள்ள காரணத்தினாலும் கோவிட் நோய்ப்பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியதையடுத்து அரசு மேற்படி பொது முடக்கம் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 9 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
