கோவிட் தொற்றால் வவுனியாவில் உயிரிழந்தவரின் சடலம் பூந்தோட்டம் மின்சார மயானத்தில் தகனம்
Death
Corona Virus
Vavuniya
Hospital
Covid - 19
By Thileepan
கோவிட் வைரஸ் தொற்றால் வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்த நபரின் சடலம் பூந்தோட்டம் மின்சார மயானத்தில் இன்று தகனம் செய்யப்பட்டுள்ளது.
வவுனியா, தவசிகுளம் பகுதியில் வசிக்கும் 85 வயதுடைய நபரொருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து அவர் வவுனியா வைத்தியசாலையின் கோவிட் சிகிச்சை விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் அவரின் சடலம் சுகாதாரப் பிரிவினரால் எடுத்து செல்லப்பட்டு வவுனியா நகரசபையின் பூந்தோட்டத்தில் அமைந்துள்ள மின்சார மயானத்தில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்யப்பட்டுள்ளது.






Mr. Paalaru Velayutham Swamigal
4.8 42 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam

அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri

அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US