4,000தை தாண்டிய கோவிட் தொற்றாளர்கள்! சடுதியாக பாதிப்புள்ளாகிய இந்தியா
அந்த 24 மணி நேரத்தில் 05 கோவிட் இறப்புகள் பதிவாகியுள்ளன, மேலும் 4026 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்திய மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவு அறிக்கையின்படி, கேரளா இப்போது கோவிட் தொற்றின் புதிய திரிபில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தொற்றாளர் அதிகரிப்பு
அதன் பிறகு, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் டெல்லியில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு ஜனவரி முதல், இந்தியாவில் 37 கோவிட் இறப்புகள் பதிவாகியுள்ளன.
முன்னதாக மே 22 அன்று, இந்தியாவில் 257 கோவிட் தொற்றுள்ள நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எனினும், மே 31 அன்று, இந்த எண்ணிக்கை 3,395 ஆகவும், பின்னர் 4,026எண்ணிக்கையாகவும் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 23 மணி நேரம் முன்

அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் ஒன்று சேர்ந்த 3 சீரியல் நாயகிகள்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ Cineulagam

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri

IQ Test: சிறையிலிருந்து தப்பித்தவர் யார்? 5 வினாடிகளில் புதிரைத் தீர்த்து மக்களை காப்பாத்துங்க Manithan

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri
