இலங்கையிலிருந்து இந்தியா சென்ற இருவருக்கு கோவிட் தொற்று
COVID-19
India
By Kamal
இலங்கையிலிருந்து இந்தியா சென்ற இரண்டு பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்திய ஊடகங்கள் இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
இந்த இருவரும் தமிழகம் சென்றிருந்த போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் நிலவரம்

இந்தியாவில் நாள் தோறும் கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் போக்கினை அவதானிக்க முடிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கோவிட் தொற்று காரணமாக இந்தியா பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Mr. Vel Shankar
4.8 42 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US