நாட்டில் மேலும் அதிகரித்துள்ள கோவிட் மரணங்கள்
Srilanka
Covid-19
Covid death
By Kamel
நாட்டில் மேலும் 58 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத்தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுடன் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மரணங்களில் 30 முதல் 59 வயது வரையிலான 10 பேர் உள்ளடங்குவதுடன், 60 வயதுக்கும் மேற்பட்ட 48 பேரும் உள்ளடங்குகின்றனர்.
நேற்றைய தினம் பதிவான கோவிட் மரணங்களில் 27 ஆண்கள் மற்றும் 31 பெண்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் இதுவரையில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 12964 ஆகும்.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 19 மணி நேரம் முன்

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? Cineulagam

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US